துஷ்மந்த சமீர குறித்து வந்த தகவல்!
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர விளையாட உள்ளார்.அவர் இன்று முதல் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகின்றமை விசேடம்சமாகும்.இம்முறை ஐபிஎல் ஏலத்தில் 50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு…
காசா நிதியத்திற்கு ஏப்ரல் 30 வரை பங்களிக்கலாம்
“Children of Gaza Fund” நிதியத்திற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய, அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி கிடைத்துள்ளது எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே…
டொலர், அரபு நாணயங்களுக்கு எதிராக உயர்ந்த ரூபாயின் மதிப்பு
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (ஏப்ரல் 26) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 292.70 முதல் ரூ. 291.7, விற்பனை விகிதம் ரூ.…
வைத்தியசாலைகளில் இப்படியும் நிகழுகிறது
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின்…
போலி ஆவணங்கள் மூலம், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை
இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை சேகரித்து, மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இலங்கையின் முதலாவது Strawberry கிராமம் – ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவீடு
இலங்கையின் முதலாவது Strawberry செய்கை முன்மாதிரி கிராமத்தை நுவரெலியாவில் அமைப்பதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை இலக்காக கொண்டு புதிய செய்கைகளுக்கு விவசாயிகளை பழக்கப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர…
அலி சப்ரிக்கு நன்றி சொன்ன ஈரான் ஜனாதிபதி, இலங்கையிலிருந்து மகிழ்வுடன் விடைபெறுவதாக தெரிவிப்பு
வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை விஜயத்தின் பின்னர், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி, மகிழ்வுடன் விடைபெற்றதாகவும், தனக்கு நன்றி கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கையில் இன்று திறக்கப்பட்ட அதி நவீன ஹோட்டல், அதிசொகுசு வீட்டுத் தொகுதி
காலி முகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC Ratnadipa (ஐடிசி ரத்னதீப) ஹோட்டல் மற்றும் அதிசொகுசு வீட்டுத் தொகுதி இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் ITC நிறுவனத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் குறித்த விருந்தகத்தின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.…
வாட்ஸ்அப் பயனர்களுக்கான புதிய அம்சம்
அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள்…
பலஸ்தீனம் குறித்து ஈரான் ஜனாதிபதி, இலங்கையில் ஆற்றிய உரை – மஹ்ரிப் தொழுகையையும் இமாம் செய்தார்
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி (24) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கு அவர் உரையில், ஈரான் நாட்டின் புரட்சித் தலைவர் தனது தலைவர் காலம் சென்ற இமாம் கொமெயினி அவர்கள் காலத்தில் 45 வருடங்களுக்கு முன்பே பலஸ்தீன்…