Month: March 2024

  • Home
  • எறும்புகளின் குடியிருப்புகள், அசத்தலான கட்டிடக் கலைஞர்கள், சான்றிதழ்கள் இல்லாத இன்ஜினியர்கள்

எறும்புகளின் குடியிருப்புகள், அசத்தலான கட்டிடக் கலைஞர்கள், சான்றிதழ்கள் இல்லாத இன்ஜினியர்கள்

படத்தில் நீங்கள் மூன்றாவதாக காண்பது ஒரு கைவிடப்பட்ட, எறும்புகளின் ராஜ்ஜியத்தின் மீது திரவமாக்கப்பட்ட அலுமினியத்தை வார்ப்பட்டு, பின்னர் அதிலிருக்கும் மணலையும் அகற்றப்பட்ட பிறகு தென்படும் வியக்கத்தக்க கட்டிட வடிவமைப்பாகும். எறும்புகள் அவைகளின் அறைகளை வடிவமைக்கும் போது நீளமாக இல்லாமல் எதிர் வளைவுகள்…

புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்!

புனித ரமழான் நோன்பு நாளை (12) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத்…

இலங்கையில் செய்யப்பட்ட அரிய வகை அறுவை சிகிச்சை!

மருத்துவ துறையின் முன்னேற்றத்துடன் பல அதிர்ஷ்டமான நிகழ்வுகள் உலகில் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக முதுகுத்தண்டு வலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு மிக அரிய வகை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று (11) தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 வயதான…

2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம்!

மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த…

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர்…

தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதித்த ஐசிசி!

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தௌஹித் ரிடோய்க்கு அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பாக அவருக்கு அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவரிடமிருந்து போட்டித்…

17 வயது மாணவனை காணவில்லை!

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் நேற்று (10) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.நேற்று(10)…

இக்கட்டான காலத்திலும் புரட்சியை ஏற்படுத்தினோம்!

March 10, 2024 10:40 pm ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான…

கனடா கொலையாளி – வௌியான புதிய தகவல்

கனடா, ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் குடும்பம் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிராங்க் டி சொய்சாவின் 19ஆவது பிறந்தநாள் எவ்வாறு அங்கு கொண்டாடப்பட்டது என்பதை…

19 இளைஞர்களும் 08 யுவதிகளும் அதிரடியாக கைது

விருந்துபசாரத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 இளைஞர்களையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைப்பின் போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.அங்கு…