பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப விவசாயம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்!
கடந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் விவசாயம் பெரும் பங்கு வகித்தது. முறையான திட்டங்கள் ஊடாக பிரதான விவசாய பயிர் ஏற்றுமதியாளராக இலங்கையை முன்னேற்றுவோம் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37…
DAT பிரச்சினையை தீர்க்க விசேட குழு நியமனம்!
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்தக்…
மாணவர் சேர்க்கை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் நேர்முகப்பரீட்சை நடத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே பாடசாலைகளில்…
ரயிலில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி!
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவம்…
நண்பனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால், இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் (18) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு…
மின்சார தேவை அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு!
கடந்த சில மாதங்களை விட மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த இதனை தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,…
ஆசிரியர் ஆட்சேர்ப்பு! மார்ச்சில் பரீட்சை!
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…
டி-20 யில் புதிய மைல் கல்லை எட்டிய வனிந்து!
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.ஆப்காஸ்தானுக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.அதன்படி, அதிவேகமாக 100…
டி 20 தொடர் இலங்கை வசம்!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
நாளை தீர்மானமிக்க கலந்துரையாடல்
டெட் கொடுப்பனவு தொடர்பில் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும், சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவிற்கும் இடையில் நாளை (19) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.இந்தக் கலந்துரையாடலும் தோல்வியடையும் பட்சத்தில் நாளை (19) பிற்பகல் கூடி பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின்…