நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3,500 வீடுகள்!
இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக…
வற் வரியால் பாதிக்கப்படும் மக்கள் இவர்கள்தான்!
புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.இந்த வற் வரி திருத்தம் நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த…
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய…
புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் – ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார்.அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம்…
சாதனை படைத்த சுங்கம்!
இலங்கை சுங்கம் கடந்த வருடம் சாதனை வருமானத்தைப் ஈட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது..சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்படி கடந்த ஆண்டில் இலங்கை சுங்கம் ஈட்டிய மொத்த வருமானம் 970 பில்லியன் ரூபாவாகும்.கடந்த…
வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் தலைவருமான அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார நிலையத்தின் தற்போதைய புரவலர் அருண…
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது!
டீசல் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.அதன் தலைவர் சஷி வெல்கம அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட கிரிக்கெட் அறிக்கை!
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தேடியறிவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை சற்று முன்னர், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதன்போது, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் அதேநேரம், புதிய கிரிக்கெட் சட்டமூலத்தை…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4740 ரூபாய் ஆகும். மேலும், 5 கிலோ…
14 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை!
2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவர்களில் 210,352 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 151,496 சுற்றுலாப்…