Month: January 2024

  • Home
  • பேஸ்புக்கில் அறிமுகமான நண்பனால், மோசம் போன 11 ஆம் ஆண்டு மாணவன்

பேஸ்புக்கில் அறிமுகமான நண்பனால், மோசம் போன 11 ஆம் ஆண்டு மாணவன்

மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி…

2024 ஆம் ஆண்டிற்கான மன்னர் ஸல்மானின் விருந்தாளிகள்

ஹஜ் உம்ரா மற்றும் புனித ஸ்தலங்களைத் தரிசிப்பதற்கான மன்னர் ஸல்மான் பின் அப்தில் அஸீஸ் ஆல் ஸஃஊத் அவர்களின் விருந்தாளிகள் திட்டம், சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மிக முக்கியமான ஒரு திட்டமாகும். அத்திட்டத்தின் ஒரு கட்டமாக, 2024…

இத்தாலி அனுப்புவதாக நூற்றுக்கணக்கான இலங்கையர்களை ஏமாற்றியவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா அல பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 100…

காலியில் பிடிபட்ட படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள்!

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.278 பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் ஏற்றிச் சென்ற இலங்கையின் பல…

யுக்திய சுற்றிவளைப்பில் நேற்றும் ஆயரக்கணக்கானோர் கைது!

இன்று (05) அதிகாலை முடிவடைந்த கடந்த 24 மணிநேர யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம்…

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோய்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார்.நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு…

இலங்­கை­யர்­க­ளுக்கு அதிக வேலை­ வாய்ப்­பு­களை வழங்­கி சாதனை படைத்தது சவூதி

2023 ஆம் ஆண்டில் 63000 இலங்­கை­யர்­க­ளுக்கு சவூதி அரே­பியா வேலை­வாய்ப்­பு­களை வழங்­கியுள்­ளது. இதற்­க­மைய 2023 இல் அதி­க­மான இலங்­கை­ய­ர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கிய நாடு­களின் பட்­டி­யலில் சவூதி அரே­பியா முத­லி­டத்தைப் பிடித்­துள்­ள­து. வரு­டாந்தம் சுமார் 2 இலட்சம் இலங்­கை­யர்கள் வேலை­வாய்ப்­பு­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளுக்குச் செல்­கின்­றனர்.…

புதிய கார் வாங்கவுள்ளவர்களுக்கான சூப்பர் செய்தி!

இலங்கை சந்தைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லவே குறைந்த பட்ச இயந்திர திறன்…

கொவிட் தடுப்பூசி குறித்து தௌிவுபடுத்தல்!

கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய்களுக்கு உட்படுவதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது.இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை என தெரிவித்தார்.இதனிடையே,…

விண்ணை முட்டும் மரக்கறிகளின் விலை உயர்வு!

நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஒரு கிலோ கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இரண்டாயிரம் ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும்…