நுவரெலியாவில் தீவிர சோதனை
நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.பாடசாலை விடுமுறை நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு…
பொருளாதார நெருக்கடியால் களையிழந்த பொங்கல் கொண்டாட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றன.மக்கள் பொருள் கொள்வனவு மற்றும்…
போராடி வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெற்றது.இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்…
குடியேற்றத்தை குறைக்கும் கனடா!
கனடாவில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் கனடாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்வதாக அறிவித்தார்.ஆனால் நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை என…
பால் மா விலையும் உயர்வு!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம்…
திங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்
திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் 27 தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.…
மின்சார சபையின் விசேட அறிவிப்பு
மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த, “நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது.…
டெங்கு ஒழிப்பு திட்டம் தொடர்ந்தும்
டெங்கு நுளம்பு பரவும் வகையில் வளாகங்களை பராமரித்து வந்த 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.இந்த வாரத்தில் மட்டும் 6,500 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சடுதியாக குறைந்துள்ள கோழி இறைச்சியின் விலை
மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக மீன் மற்றும் மரக்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ள…
வேற்றுக்கிரகவாசிகளின் உண்மைக் கதை வெளியானது
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாத்தில் பெரு நாட்டின் தலைநகரமான லிமாவில் உள்ள விமான நிலையத்தில் வைத்து மீட்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் என கூறப்பட்ட எழும்புக்கூடுகள், வேற்றுக்கிரகவாசிகள் இல்லை என தெரியவந்துள்ளது.ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.விலங்குகளின் எலும்புகளால் செய்யப்பட்ட…