சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானி வெளியானது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளை சீனி – பொதி செய்யப்படாத சீனி 275 ரூபா, பொதி செய்யப்பட்ட சீனி -295 ரூபா சிவப்பு சீனி ஒரு கிலோவுக்கு பொதி…
தோல்வி குறித்து 4 விளக்கங்களை, கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை
நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து ஸ்ரீலங்கா கிரிகெட் வாரியம் அவசர விளக்கத்தை கோரியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இலங்கை கிரிகெட் அணியின் செயற்பாடு குறித்து தேசிய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும்…
அதிரடிக்கு தயாராகும் துனிசியா – ஏனைய முஸ்லிம் நாடுகள் எப்போது விழித்தெழும்..?
துனிசியாவுடனான உறவை துண்டிக்கும் நிலைக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இஸ்ரேலுடனான இணக்கமான உறவை குற்றமாக்கும் சட்ட மசோதா குறித்து துனிசியா விவாதிக்கிறது. இஸ்ரேலியர்களுக்கும் தங்களுக்குமான தொடர்பை தடை செய்யும் மசோதா குறித்த விவாதத்தில் துனிசியா இறங்கியுள்ளது. இதன்மூலம் ஜியோனிஸ்ட்…
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை – உலக தலைவர்கள் இந்த குற்றங்களுக்கு உடந்தையாக உள்ளனர்.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை பிரச்சாரம் பற்றி ஏஞ்சலினா ஜோலி, “இது எங்கும் தப்பிச் செல்ல முடியாத சிக்கித் தவிக்கும் மக்களின் மீது திட்டமிட்ட குண்டுவீச்சு ஆகும். காசா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக உள்ளது மற்றும் வெகுஜன புதைகுழியாக…
3,000 பேருக்கு வாய்ப்பு
3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளது. அத்துடன், மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன…
அனுராதபுரத்தில் நடந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம்
முச்சக்கரவண்டியில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபாய் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.பணப்பையை கண்டெடுத்த பெண் அதனை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் கையளித்துள்ளார்.பின்னர் பொலிஸார் பணப்பையின் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.தமது வீட்டிற்கு…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இரண்டின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலை இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்…
காஸாவில் சிக்கி இருந்த இலங்கையர்கள் 17 பேருக்கு ரஃபா எல்லை வழியாக எகிப்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்திற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட 596 வெளிநாட்டு மற்றும் இரட்டை பிரஜைகளில் பதினேழு (17) இலங்கையர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலங்கையர்களில் 15 பேர் இன்று நண்பகல் வேளையில் ரஃபா எல்லையை கடந்து…
இடிபாடுகளுக்குள் ஒரு இளம் பிஞ்சு
அவள் தவழ்ந்த வீடு தரை மட்டமாகிக் கிடந்தது சோறூட்டிய தாய் சொர்க்கத்துக்குப் போயிருந்தாள். வாப்பாவின் கண்கள் வானத்தைப் பார்த்த படி அசையாதிருந்தன. கையிலிருந்த கரடி பொம்மை முன்னங் கையோடு சேர்த்து மூலையில் கிடந்தது. அவளுக்குக் கண்ணீர் வரவில்லை இரண்டு விழிகளிலும் இரத்தம்…
இந்தப் பையில் உள்ளது ஒரு பலஸ்தீன குடும்பத்தின் உடல் பாகங்கள்
காசாவைச் சேர்ந்த ‘பத்ரசாவி (Badrasawi) குடும்பத்தின் உடல் பாகங்களே இவை. இந்த முழு குடும்பமும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தயாரித்த குண்டுகளால் அழிக்கப்பட்டது. இந்த பையில் குடும்பத்தின் துண்டுகள் சேகரிக்கப்பட்டன.