Month: November 2023

  • Home
  • கொழும்பு Unity Plaza வணிக வளாகம், 400 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது.

கொழும்பு Unity Plaza வணிக வளாகம், 400 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது.

Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீளப் புனரமைக்கப்பட்டது… ⏩ அதற்காக செலவிடப்பட்ட தொகை 400 மில்லியன் ரூபா… ⏩ அரச மற்றும் தனியார் துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் மறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… பம்பலப்பிட்டி Unity…

காசாவுக்கு ஆதரவாக நோர்வேயில் வித்தியாசமான போராட்டம்

பாலஸ்தீனிய பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் வகையில் ஓஸ்லோ நகரின் மத்திய ரயில் நிலையத்தின் தரையில் படுத்திருக்கும் ஆர்வலர்களே இவர்கள். இஸ்ரேலிய படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தவும் காசா பகுதிக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

10,000 பாலஸ்தீனிய தியாகிகளின் பெயர்கள் ஈரானிய செய்தித்தாளில்

10,000 பாலஸ்தீனிய தியாகிகளின் பெயர்கள் ஈரானிய செய்தித்தாளின் (Vatan Emrooz) அட்டையில் உள்ளன.

விஷப் பாறை மீன்கள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் ஆழமற்ற கடற்பகுதிகளில் காணப்படும் விஷப் பாறை மீன்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாறை மீன்களால் கடித்து பாதிப்புக்குள்ளான மக்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மைக்காலமாக பல செய்திகள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுண்ணியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்…

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட்ட தீர்மானித்தது.…

NMRA வுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டொக்டர் விஜித் குணசேகர மீண்டும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இதேவேளை, இன்று நள்ளிரவு முதல்…

பெற்றோல், டீசல் தொடர்பில் வௌியிடப்பட்ட விசேட அறிக்கை!

பெற்றோல் , டீசல் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் தவறான விளம்பரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டு சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டர்மினல்ஸ் லிமிடட் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட டீசல் மற்றும்…

இஸ்ரேலில் இருந்து தூதர்களை, திரும்ப அழைத்த 9 நாடுகள் – முஸ்லிம் நாடுகள் 3 மாத்திரமே

தென்னாப்பிரிக்கா மற்றும் சாட் ஆகியவை இஸ்ரேலில் இருந்து தங்கள் தூதர்களை திரும்ப அழைக்கும் சமீபத்திய இரண்டு நாடுகளாக மாறியுள்ளன. மொத்தம் ஒன்பது நாடுகள் இப்போது தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன. அவை: பஹ்ரைன்இஸ்ரேலுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்த பொலிவியாசாட்சிலிகொலம்பியாஹோண்டுராஸ்ஜோர்டான்தென்னாப்பிரிக்காதுருக்கி

ஆட்டோ சாரதியின் நேர்மை

கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கிடைத்த குறித்த…