Month: October 2023

  • Home
  • தெமோதர எல்ல பகுதியில், மக்கள் வெள்ளம்

தெமோதர எல்ல பகுதியில், மக்கள் வெள்ளம்

இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை முதல் இன்று -01- வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு மற்றும் எல்ல ஆகிய பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் நுவரெலியா செல்லும்…

இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை, மக்கள் அச்சப்பட தேவையில்லை

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…