Month: October 2023

  • Home
  • பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர் அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும்இ சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர்…

லெபனானில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாம் வினவியபோது, ​​சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. லெபனானில் Mansourieh என்ற பகுதியில்…

கடும் மின்னல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த…

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு!

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு வாட்ஸ் எப் இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும்…

பொலிஸாரின் குற்றங்களை கூற அறிமுகமான தொலைப்பேசி இலக்கம் !

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்…

ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமருக்கிடையில் சந்திப்பு

“ஒரே பட்டி – ஒரே பாதை” சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அன்வர் – உல் – ஹக் ககார் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் (17) நடைபெற்றது. இன,…

246 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (17) நடைபெறுகிறது. தர்மசாலா மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில்…

இன்று பிறந்த 6 குழந்தைகள் – உயிர் வாழ வைக்க போராடும் வைத்தியர்கள்

கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 37 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் எனவும், தற்போது குழந்தைகள் அதி தீவிர சிகிச்சைப்…

750 குழந்தைகள் உட்பட 2,848 பாலஸ்தீனியர்கள் படுகொலை

11வது நாளில் ⤵️ • இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 750 குழந்தைகள் உட்பட குறைந்தது 2,848 பாலஸ்தீனியர்கள், 1,400 இஸ்ரேலியர்களும் சண்டையில் கொல்லப்பட்டனர் • காஸாவின் ரஃபா எல்லைக் கடவை திறப்பது மிகவும் அவசியமானது என்று ஐ.நா. • UNICEF படி,…

இஸ்ரேல் பிரதமரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – ஸ்பெயின் அமைச்சர்

ஸ்பெயின் சமூக உரிமை அமைச்சர்: “ஸ்பெயின் அரசாங்கம் என்ற முறையில், போர்க்குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”