இது எங்களுக்கு ஒரு நம்பிக்கையான தருணம் – கத்தார்
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, அல் ஜசீராவிடம், போர்நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுவதை நாடு எதிர்பார்க்கிறது என்று கூறினார். “அடுத்த இரண்டு நாட்களில் 20 கூடுதல் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸிடம் இருந்து நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம், மேலும் பாலஸ்தீனிய…
பல வருடங்கள் கழிந்து அழகான, பாசமுள்ள, கருணையுள்ள முத்தம்
காசாவில் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் கைதியான பாலஸ்தீனியர் முஹம்மது அபு அல்-ஹூமுஸ், நவம்பர் 28, 2023 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியதும் தனது தாயை முத்தமிடுகிறார்.
மஸ்ஜிதுல் குபா, 60 மடங்கு பிரமாண்டமாக விரிவாக்க மன்னர் சல்மான் உத்தரவு
மக்கா முகர்ரமா நகரில் இருந்து மதீனா முனவ்வரா நகருக்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புலம் பெயர்ந்து வந்த போது முதல் முறையாக உருவாக்கிய மஸ்ஜிது தான் மஸ்ஜிதுல் குபா…! சவூதி மன்னர் அஷ்ஷைஃக் சல்மான் அவர்கள் மஸ்ஜிதுல்…
விடுதலையான இஸ்ரேலியப் பெண், காசாவின் முஜாஹிதீன்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்
இஸ்ரேலியப் பெண் டேனியல், தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் துணைக்கு நின்ற முஜாஹிதீன்களுக்கும், அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் தலைமைத்துவத்துக்கும் எழுதிய ஒரு கடிதம் 23/11/2023 சமீபத்திய வாரங்களில் எனது துணைக்கு நின்ற தளபதிகளுக்கு, நாம் நாளை பிரிவோம் என்று தோன்றுகிறது, ஆனால் எனது…
மஸ்ஜிதுல் ஹரமில் புதிய ஏற்பாடு
நீங்கள் எந்த நாட்டவராக இருந்தாலும், அந்த நாட்டில் உங்களுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதை மஸ்ஜிதுல் ஹாரமில் காண்பித்தால் போதும். அங்கு உங்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர்களை இலவசமாக பெற்றுக் கொண்டு தவாஃப் மற்றும் சயீ செய்யலாம்.…
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு முதல் நிமிடத்திலேயே, வீடுகளுக்குத் திரும்பிய மக்கள்
காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அது அமுலுக்கு வந்த முதல் நிமிடங்களிலேயே, வெளியேற்றப்பட்ட பலஸ்தீனிய குடும்பங்கள் தாங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை
புனித அல்-அக்ஸாவில் பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை, 24 ஆம் திகதி தொழுகையை நிறைவேற்ற முடிந்தது. எனினும் முழு அளவில் அனுமதிக்கப்படவில்லை அல்-அக்ஸா மசூதி வழிபாட்டாளர்களால் நிறைந்திருக்கட்டும், மேலும் குழந்தைகளின் மகிழ்ச்சியான சிரிப்பு அதன் வளாகத்திற்குள் எதிரொலிக்கட்டும், அவர்களின் பாதையைத் தடுக்கும் ஒவ்வொரு…
மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்
மிகக் குறுகிய காலத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் போது ஸ்பெயின் அரசாங்கம் ஓரளவு பாலஸ்தீன சார்ர் நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவுக்கு எதிராக எர்டோகானின் முழக்கம்
காசாவில் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் கூறினார். அக்டோபர் 7 முதல், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் 14,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் ஒரு…
இஸ்ரேலிய தாக்குதல்களால் 83 பள்ளிவாசல்கள் முற்றிலுமாக அழிப்பு, 170 பள்ளிவாசல்களுக்கு சேதம்
காசாவில் உள்ள அரசாங்க ஊடகங்களின்படி, நவம்பர் 20 வரை, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முற்றுகையிடப்பட்ட பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 83 மசூதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதற்கிடையில், 170 பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியுள்ளது. காசாவில்…