இஸ்ரேலுடனான உறவை முறிக்கிறது கொலம்பியா
கொலம்பியாவும் இஸ்ரேலுக்கான தூதரை ஆலோசனைக்காக திரும்ப அழைக்கிறது இடதுசாரி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். “பாலஸ்தீன மக்களின் படுகொலையை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் அங்கு இருக்க முடியாது” என்று பெட்ரோ X இல் எழுதினார்.
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீனா – வீழும் பயத்தில் அல்ல, அழியும் பயத்தில் இஸ்ரேல்
சீனா தனது இணையதள சேவைகளில் வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கியுள்ளது. ஏமானின் ஹவுத்தி படைகள் இஸ்ரேல் மீது போர் பிரகடனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏமானி படைகள் தங்களது அதிகாரப்பூர்வ தாக்குதலை தொடங்கிவிட்டனர். நேற்று இராக்கில் இருக்கும் அமேரிக்க தளங்கள்…
முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல், முழு குடும்பத்தையும் கொன்றொழித்தது
இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காஸாவில் வாழ்ந்து வந்த முழு குடும்பத்தையும் முஸ்லிம்களின் இரத்தம் தேடியலையும் இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. அல்லாஹ் இந்தக் குடும்பத்தை பொருந்திக் கொள்ளட்டும், இவர்கள் சிந்திய இரத்தம் பலஸ்த்தீன் விடுதலைக்கு உரமாகட்டும். பலஸ்தீனர்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமையுண்டு என்பதை…
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை நோக்கி யேமன் ஆயுதப்படைகள் தாக்குதல் – காசா தாக்குதலை நிறுத்தும்வரை தொடருமெனவும் அறிவிப்பு
யேமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை நோக்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உறுதிசெய்துள்ளன. காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை, மேலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதில் தொடர்ந்து உறுதியளிக்கிறது எனவும், யேமன் ஆயுதப் படைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர ஈவிரக்கமற்ற தாக்குதல் நீடித்து வரும் நிலையில், கனிய எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கனிய எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?
காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 5 மாத வயதுடைய யும்னா. குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை குழந்தையை பெற்றவர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை பஸ்தீன மண்ணில் பிறந்தது மாத்திரமே குற்றம் அந்தக் குழந்தை சுவனத்துச் சிட்டாக பறந்து கொண்டிருக்கும் ஆனால், அநியாயமாக படுகொலை…
இப்போதுள்ள அரேபியர்கள்
இப்போதுள்ள அரேபியர்கள் ஹெலிகாப்டர் போன்றவர்கள், அது போகும் வேகத்தை விட அது போடும் சத்தம்தான் அதிகம்! முஹம்மத் அல்-மகூத் தமிழாக்கம் / imran farok
காஸாவில் கடந்த மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டனர் ; save the children அமைப்பு அறிக்கை
காசாவில் கடந்த மூன்று வாரங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் யுத்த பிரதேசங்கிளில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என்று சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 முதல், காசாவில்…
இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை பாதுகாக்குமாறு ரஷ்யாவிடம் கோரிக்கை
தாகெஸ்தானில் பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பாளர்களால் பழிவாங்கும் சாத்தியம் இருப்பதாக ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களை அவர்களின் அதிகார வரம்பில் பாதுகாக்குமாறு ரஷ்ய அதிகாரிகளை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. மாஸ்கோவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக…
பிரிட்டனுக்கான பலஸ்தீனிய தூதுவர் கூறிய 3 முக்கிய விடயங்கள்
🔴 பிபிசி மற்றும் சர்வதேச ஊடகங்கள் கொல்லப்பட்டவர்கள் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, அந்த இஸ்ரேல் கொல்லும் “மனித கேடயங்கள்” என்ற தவறான இனவெறி இஸ்ரேலிய பிரச்சாரத்தை கைவிட வேண்டும். 🔴 லண்டனில் நேற்று (28) காசாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி…