10 மணி நேரமாக சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!
சவாலுக்காக சுமார் 10 மணி நேரமாக தொடர்ந்து சாப்பிட்ட சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தற்போது பலரும் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சிக்கின்றனர். சில தகவல் தருவதாகவும், வ்லாக் மற்றும் நகைச்சுவை போன்றவற்றை உருவாக்கி நெட்டிசன்களை மகிழ்வித்து வருகின்றனர்.…
பங்களாதேஷ் உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
சுதந்திரப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 30% அரசு வேலை வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால், பங்களாதேஷிவ் கடந்த சில நாட்களாக பெரும் போராட்டம் வெடித்து வருகிறது.இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுமார் 100…
காசாவில் மிகக் கொடிய வைரஸ் கண்டுபிடிப்பு
மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் திரிபு, காஸா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இந்த வைரஸின் திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல்…
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய இலங்கை தமிழன்!
இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் எதிர்வரும் ஜூலை 26 திகதி வரையான 101 நாட்கள் அஞ்சல் ஓட்டம் முலம் ஒலிம்பிக் தீபம் சுற்றி வரப்படுகிறது.இந்நிலையில்,…
காசா யுத்தம் பற்றிய எதிர்ப்பு தாக்குதலே, டிரம்ப மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது – அவுஸ் பிரதமர்
காசா யுத்தம் தொடர்பிலான எதிர்ப்பு தாக்குதலே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி துப்பாக்கி பிரயோகத்திலிருந்து உயிர்தப்பியமை நிம்மதியளிப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். “இது மன்னிக்க முடியாத தாக்குதல்.…
ட்ரம்ப்பை சுட்டவர் தொடர்பில் வௌியான அதிர்ச்சி தகவல்
தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதன்போது கூட்டத்தில் இருந்த நபரொருவர்…
முதியவரின் முன்மாதிரியான நடவடிக்கை
மொரோக்கோவில் ரபாத் நகர் மையப் பகுதியில் முஹம்மது அஜீஸ் என்ற 71 வயது பெரியவர் கடந்த 50 வருடங்களாக புத்தகக்கடை நடத்தி வருகிறார். அவரும் கடையில் அமர்ந்தவாறே ஐந்து அல்லது ஏழு மணி நேரம் புத்தகம் படிக்கிறார். “புத்தகம் படிக்கிற ஆர்வத்தை…
மக்கள் சாப்பிடுவதற்கான உணவுகளில் 16 பூச்சியினங்கள் இணைப்பு
சிங்கப்பூர் நாட்டில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது. விற்பனையை அதிகரிக்க…
பொலிவிய ஜனாதிபதியின் அறிவிப்பு
பொலிவிய ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், அல் அரேபியா தொலைக்காட்சியிடம் கீழ்வருமாறு கூறுகிறார், ‘”பலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களை மீட்கப் போராடுகிறார்கள். பல தசாப்தங்களுக்கு முந்தைய போராட்டம் அது. பொலிவியாவின் அரசாங்கமும், மக்களும் காசாவில் படுகொலைகளை நிராகரிக்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதியை…
இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி!
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி…