WORLD

  • Home
  • பங்களாதேஷ் விமான விபத்து (UPDATE)

பங்களாதேஷ் விமான விபத்து (UPDATE)

பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. உத்தரா என்ற…

வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் பலி

வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது விழுந்தது. டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில்…

ஒபாமா கைது: சர்ச்சையை கிளப்பிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒமாவை எஃப்பிஐ அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வதை சித்தரிக்கும் ஏஐ வீடியோவைப் பகிர்ந்து பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார். இந்த வீடியோ டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில்…

அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமைடந்துள்ளனர். இலங்கை நேரப்படி அதிகாலை 3.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா மாகாணம்…

சில நாடுகள் 23 நிமிடங்கள் இருளில் மூழ்கும்

2027ஒகஸ்ட் 2, ஆம் திகதி அன்று, ஒரு அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளை ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும். 100…

தென் கொரியாவில் வெள்ளம் ; 14 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. அவசரகால மீட்புப் பணிகள் தொடர்வதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது,…

புகைப்பிடிப்பதை நிறுத்த விசித்திர முயற்சி

2013 ஆம் ஆண்டில், துருக்கியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 26 ஆண்டுகளாக புகைபிடித்து வருவதாகவும், புகைபிடிப்பதை நிறுத்த பல முயற்சிகள் எடுத்த போதிலும் அவரால் விட் முடியவில்லை. அதனால் தனது தலையை ஒரு கூண்டில் அடைத்து வைத்தா. அதன்…

இஸ்ரேலில் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து…

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்

இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார். ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க சிரியப் படைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

’’ஹாரி பொட்டர்’’ நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை

‘ஹாரி பொட்டர்’ திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் ஹாரி பொட்டர் திரைப்படங்களில்…