ஈரான் புதிய அதிபரின் நிலைப்பாடு – நஸ்ரல்லாஹ்வுக்கு அனுப்பிய தகவல் வெளியானது
ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வுக்கு ஈரானின் புதிய அதிபர் Masoud Pezeshkian ஒரு செய்தியை அனுப்பியுள்ளார், பிராந்தியம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய எதிர்ப்பு இயக்கங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் ‘குற்றவியல் கொள்கைகளை’ தொடர அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். “சட்டவிரோதமான சியோனிச ஆட்சிக்கு…
பிரெஞ்சு தேர்தலில் புதிய திருப்பம் – அஞ்சுகிறது இஸ்ரேல்
பிரெஞ்சு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜீன்-லூக் மெலன்சோன், பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார். இஸ்ரேலிய இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீனம் உடனடியாக சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சர்…
உலகம் வேடிக்கை பார்க்க, 6 வயது குழந்தை உயிர் துறந்தது
6 வயது குழந்தை ஹிக்மத் பத்ர், அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு, பினாமி அரபு ஆட்சிகளின் முற்றுகையால் உயிரிழந்ததாக காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல்-பாலாவில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில். கட்டாயப் பஞ்சப் போரால்…
பிரித்தானியாவின் அகதிகள் திட்டத்தை இடைநிறுத்திய புதிய அரசு!
கடந்த பிரித்தானிய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக புதிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தனது கொள்கைகளை அறிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த…
ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், ரஷ்யாவின் பல பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அந்நாட்டின் வோரோனேஜ் பகுதியில் உக்ரைனால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன்,…
எதிர்புறமாக சுழலத் தொடங்கியுள்ள பூமியின் மையம்!
பூமியின் மையமானது மெல்ல மெல்ல எதிர்ப்பிப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.இயற்கையாக உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள…
மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்
இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது. தனது வீட்டின் அருகே ஒரு மலைப்பாம்பைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், அதன் தலையை வெட்டி வயிற்றை…
105 நாட்களில் முழு, குர்ஆனையும் மனப்பாடம் செய்த மாணவர்
பாகிஸ்தானிய மாணவர் ஜோஹைப் ஹம்சா 105 நாட்களில், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சாதனை எனவும், இது நாடு முழுவதும் உள்ளவர்களை, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு ஊக்கப்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன
மலேசிய விமான நிலையத்தில் வாயு கசிவு!
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதில் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பொறியியல் முனையத்தில் நேற்று (04) வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், விமான சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
6 நாட்கள் சமூக வலைத்தளங்களுக்கு தடை – எதற்காகத் தெரியுமா…?
முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு ஜூலை 13 ஆம் திகதி 18 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டுமென அம்மாகாண சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறை சம்பவங்களை…