WORLD

  • Home
  • சவூதியில் மீண்டும் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு

சவூதியில் மீண்டும் தங்கப்படிமம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் மற்றொரு தங்க படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா ஜிபல் குட்மான் தங்கத் திட்டத்தில் கீழ், தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்கம் சிறந்த தரங்களைக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தோண்டுதல் பணி நடந்து வருகிறது.

சவூதியின் (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்

சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும், மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024 இறையழைப்பை ஏற்றார்கள். இன்னாலில்லாஹி…! தங்களது வாழ்நாளில்…

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் தற்போது சிறையில் உள்ளார்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான்,…

சோமாலிய கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் மீட்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த மீன்பிடி கப்பலில்…

சர்வதேச நீதிமன்றத்திற்கு இஸ்ரேல் கண்டனம், செவிசாய்க்கக்கூடாது எனவும் தெரிவிப்பு

இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி Itamar Ben Gvir இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியான தற்காலிக நடவடிக்கைகளை வெளியிட்டதற்காக சர்வதேச நீதிமன்றத்தை கண்டித்து, சர்வதேச அமைப்பை “ஆண்டிசெமிடிக்” என்று முத்திரை குத்துகிறார். நீதிமன்றத்தின் முடிவுகளைப் புறக்கணிக்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் ‘இஸ்ரேல் அரசின் தொடர்ச்சியான…

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் – ஹமாஸ் குறித்து ஒரு வார்த்தை

சர்வதேச நீதிமன்றம் இன்று (26) வெள்ளிக்கிழமை, தனது தற்காலிக தீர்ப்பை பெரும்பான்மை நீதிபதிகளின் இணக்கத்துடன் தமது தீர்ப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள 7 முக்கிய விடயங்கள் ⭕️ பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் ⭕️ குழுவாக பாலஸ்தீனியர்களுக்கு எதிரான…

காசாவில் இனப்படுகொலையைத் நிறுத்துமாறு, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இனப்படுகொலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தனது அதிகாரத்திற்குள் எடுக்குமாறு ICJ கட்டளையிடுகிறது. இஸ்ரேல் தனது படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலைக்கான ஆதாரங்களை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அது கூறுகிறது. சர்வதேச…

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்த வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது – சர்வதேச தலைமை நீதிபதி

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை நீதிமன்றம் தூக்கி எறியாது என்று தலைமை நீதிபதி கூறுகிறார். இந்த வழக்கில் அவசர நடவடிக்கைகள் குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதி டோனோக் கூறுகிறார். நெதர்லாந்தில் நடைபெறும் தற்போதைய…

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவுடன் பனிப்புயல் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த பனிப்புயல் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப்பணிகள் முன்னெடுப்பு இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும்…

நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம் 

அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் தீ பிடித்துள்ளது.அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் அட்லஸ் ஏர் விமானம் புறப்பட்டுள்ளது.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வானத்தில் விமானம் தீ…