SPORTS

  • Home
  • ஹசரங்க கூறியுள்ள விசயம்

ஹசரங்க கூறியுள்ள விசயம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதற்கு தானும் அணியும் முழுப் பொறுப்பேற்பதாக இலங்கை T20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கிண்ண…

மன்னிப்பு கோரினார் மெத்யூஸ்!

அணியென்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த மன்னிப்பை கோரியுள்ளார்.அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம் என எஞ்சலோ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து…

T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்!

இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார்.தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை…

பிரபல  கோல் கீப்பர் திடீரென உயிரிழப்பு

மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த Matija Sarkic திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை அவர் திடீரென மரணமடைந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.இங்கிலாந்தின் மில்வோல் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.26 வயதான Matija Sarkic…

முதல் சுற்றிலேயே வெளியேறிய இலங்கை!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணி!

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியும் பாதிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை அணி வெள்ளம் மற்றும் மழை காரணமாக புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய வானிலை காரணமாக பல…

இலங்கை – நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது!

2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.போட்டி இடம்பெறவிருந்த அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டியை கைவிட…

அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றி!

2024 T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட…

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.இதன்படி இந்திய அணி முதலில்…

நாளைய போட்டியில் இலங்கை அணியில் மாற்றம்!

T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது.டலஸில் உள்ள Grand Prairie ​மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதுடன், கடந்த சில நாட்களாக மைதானத்தை சுற்றி வெப்பநிலை மிகவும் அதிகமாக…