இந்தியாவை வீழ்த்தியது சிம்பாப்வே!
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி…
ஜெப்னா கிங்ஸ் அணிக்கு வெற்றி!
LPL கிரிக்கெட் போட்டியில் இன்று (03) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜெப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜெப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா…
ஜப்னா கிங்ஸை வீழ்த்தியது கோல் மார்வல்ஸ்
எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.கண்டியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த…
இலங்கையர்கள் 2 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
மத்திய தூர ஓட்டப்பந்தய வீராங்கனை தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே ஆகியோர் உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் 2024 இல் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இதற்கான தகுதிக் காலம் ஜூன் 30…
LPL இன்று ஆரம்பம்!
5 ஆவது முறையாக இடம்பெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (01) பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், போட்டி இன்று…
3 பேரும் ஓய்வு
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று…
3 பேரும் ஓய்வு
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை தொடர்ந்து அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கிண்ண 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று…
நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!
2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் – Bridgetown மைதானத்தில் போட்டி ஆரம்பமாகவுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய…
இறுதிப் போட்டி நடைபெறும் ஆடுகளம் குறித்து வௌியான தகவல்
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு மேற்கிந்திய தீவுகள் நாட்டின் பார்படோஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.இந்த போட்டியில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் மோதவுள்ளன.இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா…
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் இராஜினாமா!
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட்டும் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக பணியாற்றிய இலங்கை அணியின்…