SPORTS

  • Home
  • மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய டெஸ்ட் கிரிக்கட் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்தது. இருந்தபோதும் தென்னாபிரிக்க…

ரொனால்டோவுடன் விளையாட வேண்டும்; எம்பாப்பே

உலகின் முன்னனி நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து விளையாட விரும்புவதாக இளம் நட்சத்திர வீரரான பிரான்ஸின் கிளையன் எம்பாப்பே தெரிவித்துள்ளார். தற்போதைய உலக உதைப்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவரான மாறியிருப்பவர்தான் பிரான்ஸின் முன்கள வீரரான கிளையன் எம்பாப்பே. பிரான்ஸின்…

பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ

கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது. ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அண்மையில் 900…

பாகிஸ்தான் வீரர் பகர் சமான் கணிப்பு!!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பெப்ரவரி 23ம் திகதி…

மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி!!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு தகுதி பெறுவது இதுவே முதல் முறை.

அணியில் இருந்து நீக்கப்பட்டார் வெல்லாலகே!

நியூசிலாந்து ஆடுகளங்களில் விளையாடும் போது மேலதிக வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், துனித் வெல்லாலகே அணியில் இருந்து நீக்க வேண்டியத தேவை ஏற்பட்டதாக இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார். தலா மூன்று போட்டிகள் கொண்ட…

கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம்

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் இருந்து 60 ஆக கணிசமாக குறைக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு செல்லும் இலங்கை அணி!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித்…

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி இடைநிறுத்தம்!

சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியன தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு பணம் எதுவும் வழங்கப்போவதில்லை என்று தீர்மானித்துள்ளன. இருப்பினும், ஒலிம்பிக் புலமைப்பரிசிலுக்காக நேரடியாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை முறைமையை அதே வழியில் செயல்படுத்த தீர்மானித்துள்ளன.

விராட் கோலி படைத்த புதிய சாதனை

அவுஸ்திரேலியாவுக்கு(Australia) எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி(Virat Kholi) படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா – இந்தியா(India) அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று(14) ஆரம்பமாகியுள்ளது.இதில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா களத்தடுப்பை தீர்மானித்தது.…