CRIME

  • Home
  • துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று அதிகாலை…

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பிரதேசத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்கத்தகடு இரண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபருடன் குறித்த மோட்டார்…

பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை

நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று (22) மாலை இந்தக் கொலை…

86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் அளுத்பார பகுதியில் T56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. (21) பிற்பகல் குறித்த சந்தேக நபர் T56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள் மற்றும் 05 கிராம் 650 மில்லிகிராம்…

பெண்ணொருவர் சுட்டுக்கொலை

மாரவில, மரந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். வீட்டின் முன்னாலிருந்த பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான பிள்ளையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

காதலியை வெட்டிக் கொலை செய்த காதலன்

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின்…

86 குண்டுகள், போதைப்பொருட்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து, வவுனியாவில் 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5,600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது…

பெண்ணின் பயணப் பொதியில் ஹஷீஷ் போதைப்பொருள்

இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இலங்கை…

மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே சனிக்கிழமை மாலை வெட்டிப் படுகொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்…

வத்தளையில் ஒருவர் படுகொலை

வத்தளை, ஹேகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் சனிக்கிழமை (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முகமூடி அணிந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் வந்து, குறித்த நபரை கொலை…