LOCAL

  • Home
  • நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படும் 15 மில்லியன் முட்டைகள்…

நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படும் 15 மில்லியன் முட்டைகள்…

எதிர்வரும் திங்கட்கிழமை (18) சதொச நிறுவனத்திற்கு 10 மில்லியன் முட்டைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் உறுதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகளை இவ்வாறு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக அதன்…

பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்..!

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை…

அதிவேக வீதி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…

மத்திய வங்கி ஆளுநர் விசேட அறிவிப்பு!

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அச்சந்தர்ப்பத்தில், ​​கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே இடம்பெற்றதாக அவர் ​தெரிவித்தார்.நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச…

யாழில் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேர தொலைபேசி சேவை

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதார பணிமனையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

லெபனான் பிரஜையின் பணத்தை திருடிய சீனப் பிரஜை கைது

லெபனான் பிரஜை ஒருவரிடமிருந்து 14,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான 48 வயதுடைய சீன பிரஜை, இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை…

திலகரத்ன தில்ஷானின் அதிரடி அறிவிப்பு!

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு தான் விண்ணப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் இன்று (15) தெரிவித்துள்ளார்.அத தெரண STRAIGHT DRIVE நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனக்கு துடுப்பாட்ட பயிற்சியாளர் பதவி கிடைத்தால், கிரிக்கெட்…

“துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – கட்சி மாநாட்டில் பசில்!

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றிபெறும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் விஷேட பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்முடைய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தயாராவோம்…” என்றார்.துணிச்சலான அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…

கடைகளை உடைத்துக் கொண்ட ஹாலிஎல நகருக்கு வந்த கற்கள்!

ஹாலிஎல நகரில் இன்று (15) பிற்பகல் மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.ஹாலிஎல நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்றே இவ்வாறு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மண் மேடு சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், கடையில் இருந்த இரண்டு வியாபாரிகள்…

இலங்கையின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சி

2023 மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% வளர்ச்சியை எட்டியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.