LOCAL

  • Home
  • ரயிலில் மோதிய யானை

ரயிலில் மோதிய யானை

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி புகையிரதத்தில் மோதி யானை படுகாயம். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி புகையிரதம் காலை 08.35 மணியளவில் மன்னம்பிட்டி மற்றும் கல்லல புகையிரத நிலைத்திற்கிடைப்பட்ட பகுதியில் யானை ஒன்று மோதி பலத்த…

எரிபொருள் விநியோகத்தில் இடையூறு – சி.ஐ.டி விசாரணை

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு மற்றும் குளறுபடி தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்ஜ குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது வழங்கும் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோக…

பெரஹெரவில் காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்கவும் தேவையானது – பிரதமர்

பெரஹெர இடம்பெறும் போது காணும் ஐக்கியம் மாற்றத்திற்குரிய நாட்டை உருவாக்குவதற்கு தேவையானதெனவும் இது தனிமைப்படுத்தப்பட்ட செயற்பாடு அல்ல எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஹொரணை ரஜமஹா விகாரையின் ரைகம்புர நவம் மகா பெரஹெர வீதி உலாவின் ஆரம்ப நிகழ்வில்…

நாவலப்பிட்டி மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய உபகரணங்கள்

நாவலப்பிட்டி மாவட்ட பொது மருத்துவமனையின் இருதயவியல் பிரிவுக்கு அவசியமானதாக மாறிய ECG இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. பரிசோதனைகள் மற்றும் ஹால்டர் கண்காணிப்பு சோதனைகளை நடத்துவதற்கான உபகரணங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை மருத்துவமனை சேவையில் சேர்ப்பது சமீபத்தில் மருத்துவமனை இயக்குநர், சிறப்பு மருத்துவர் ஜனக…

ஆடையின்றி ஓட்டிய நபர் கைது

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக கடுகன்னாவ பொலிஸாரால் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் மோட்டார்…

12 மில்லியன்பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (2) மாலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபர்…

யானைக்காக ரயில் நேரங்களில் மாற்றம்

இரவு நேரங்களில் ஓடும் ரயில்களில் காட்டு யானைகள் மோதுவதை தடுக்க ரயில்வே துறை நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரயில் வேகத்தை குறைக்க, அந்த பகுதிகளுக்கு குறைந்த…

கண்டி பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள புத்தரின் புனித தந்ததாது கண்காட்சியினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை…

மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ”YMD” என அடையாளம்…

ஜனாதிபதியை சந்திக்கும் எரிபொருள் விநியோகஸ்தர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள்…