முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய தினங்களில் ம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி மற்றும்…
கிழக்கு பல்கலையில் மாணவி மீது தாக்குதல்
பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில்…
சஜித் அணியில் இருந்து மூவர் விலகல்
மாத்தளை மாவட்டத்தில் சஜித் அணியில் மூன்று தேர்தல் அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதனை , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரத்தொட்ட அமைப்பாளர் ரஞ்ஜித் அலுவிஹாரே தெரிவித்துள்ளார். அதன்படி, மாத்தளை பிரதான அமைப்பாளர் வசந்த அலுவிஹாரே,…
தங்கத்தின் விலையில் மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது. அதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு…
10 வயது சிறுவனின் வயிற்றில் இருந்த புழு
இலங்கையில் முதன்முறையாக 10 வயதான சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு இருந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 70cm நீளத்தை விடவும் அதிகமான இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்…
ஒரே நாளில் 475 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (23) பொ மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158…
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் CCTV
நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…
ஆயுர்வேத மருந்து என போதைப்பொருள் விற்பனை
திருகோணமலை கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்க ளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று(23) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருந்தகத்தின் மூலமாகவே…
சிறுமி துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 17 ஆண்டுகள் சிறை
ஏழு வயது சிறுமியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதுடைய ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான…
