தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற…
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
ரூபாய் 354,000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தஇலங்கைஇளைஞர்ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்லும் போது, விமான நிலைய காவல் துறையினரால் வெள்ளிக்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…
அதிக புகை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய CCTV கமராக்கள்
அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் சிசிடிவி கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள (டிஎம்டி) கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டிஎம்டி ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க,…
அரங்கக் கலை கலைஞர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரங்கக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டில், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இழந்த கலாசார வாழ்க்கையை மீண்டும் கொண்டு வர திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளை…
இரண்டு மாத குழந்தை உயிரிழப்பு
சளி மற்றும் இருமல் காரணமாக சிகிச்சை பெற்ற இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் செரின் என்ற இரண்டு மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை…
வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது நேரடி…
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் இலங்கைக்கு வருகை
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். நேற்று (24) இரவு நாட்டிற்கு வருகை தந்த அவர்களை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார். 2013…
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள்
நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…
இலங்கை ரக்பி அணிக்கு புதிய பயிற்சியாளர் ரொட்னி கிப்ஸ்
இலங்கை ரக்பி அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ரொட்னி கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து All Blacks அணியின் முன்னாள் உதவி பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றினார். ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் இலங்கை, தென் கொரியா,…
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம், அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை நேற்று (24) மற்றும் இன்று (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு மாணவர் ஒரே நாளில்…
