கரும்பு தேடும் சீனி நிறுவனம்
உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறிவித்துள்ளது.சீனி உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கரும்பு வகைகளை கண்டுபிடிப்பது தொடர்பான கண்காணிப்புகள் இந்த நாட்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன்…
கப்பல்கள் மூலம் நாடு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்ட முடியும்
இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு…
அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு, ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்த முயற்சிகள்
ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மலையக மக்களுக்கான காணிகளை வழங்கும் திட்டம்!
பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் சரி செய்துள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
இணையத்தில் இடம்பெறும் பாரிய மோசடி அம்பலம்!
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இணையத்தில் உடனடி கடன் வழங்குவதாக கூறி மேற்கொள்ளப்படும் பாரிய அளவிலான நிதி மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் அழைப்பாளர் வசந்த…
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்ய புதிய செயலி!
இலங்கையில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி (ஆப்) மூலம் இது செய்யப்பட உள்ளது.இந்த புதிய அம்சம் ‘RDMNS.LK Live Train…
பெண்கள் குறித்து மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், சிசு இறப்பு வீதம்…
தனுஷ்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா நீதிமன்றதினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ்க…
குழந்தைகளை விற்கும் கும்பல் குறித்து எச்சரிக்கை
இலங்கைக் குழந்தைகளை வெளிநாட்டு மக்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இன்று (23) அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இந்த பாரிய மனித கடத்தலை மேற்கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்…
16 மணி நேர நீர் விநியோக தடை
நாளை (24) கொழும்பின் பல பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும்…