LOCAL

  • Home
  • வெளிநாட்டு சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

வெளிநாட்டு சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர், 55 நாடுகள் மற்றும் இந்த நாட்டின் 24 துறைகளில் 164 அதிகாரிகள் மாத்திரமே பணியாற்றுவதாக தெரிவித்தார்.இலங்கைக்கு மிக…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிய சிக்கல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம்…

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல்…

மாணவர்கள் இடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு

இந்த நாட்டில் முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத்…

2024 இல் புதிய கல்வி சீர்திருத்தம்!

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…

கொழும்புக்கு வந்துள்ள நவீன, சொகுசுக் கப்பல்

Marella Cruises இன் Marella Discovery 2 சொகுசு கப்பல் எம்.வி. 1,800 பயணிகள் மற்றும் 755 பணியாளர்களுடன் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதில் 8 உணவகங்கள், 7 மதுபானசாலைகள், திரையரங்குகள், நீச்சல் தடாகங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக Dr சக்கீலா இஸ்ஸதீன் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் சக்கீலா இஸ்ஸதீன் கடமையேற்க உள்ளார். இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்க உள்ள முதலாவது பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட…

இலங்கையில் நடக்கும் பண மோசடி!

மக்களுக்கு அன்பளிப்பு அல்லது கடன் வழங்குவதாக கூறி பல்வேறு நபர்களால் பணம் மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் இவ்வாறான மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…

பால் புரையேறி குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ளது.…

Sri Lanka’s development-driven economic programme to kick off on Jan 1

President, Ranil Wickremesinghe, addressing the centenary celebration of the Government Valuation Department held at Solis Hotel in Pitakotte, declared the initiation of a ground-breaking economic program today (06 Dec.). Set…