LOCAL

  • Home
  • A/L விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை தொடர்பான தகவல்!

A/L விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை தொடர்பான தகவல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதிச் அட்டைகளை மீள்பார்வை செய்யும் பணிகள் நேற்று (19) நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்ததாக பரீட்சைகள்…

பெரிய வெங்காய ஏற்றுமதி தடை தொடர்ந்தும்

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித் தடை இன்னும் 05 மாதங்களுக்கு நீக்கப்பட மாட்டாது என ரொய்ட்டர்ஸ் செய்தி ​சேவை இன்று (20) தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி…

நாட்டில் வலுவடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பு!

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுள்ளதாக என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணையாக 337 மில்லியன் அமெரிக்க…

உலக வங்கியிடமிருந்து மேலும் ஒரு நிதி உதவி

இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.அதனை கருத்தில் கொண்டு 500 மில்லியன் டொலர் திட்டமான “Sri Lanka Resilience, Stability and Economic Turnaround (RESET) Development Policy Operation” இன் இரண்டாம் தவணையாக…

பள்ளிவாசல் ஊழியர் கொலை – சந்தேக நபர் கைது

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொ.. லை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந் திகதி சனிக்கிழமை குறித்த கொ… லை சம்பவம் அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன்…

வொல்பெக்கியா திட்டத்தை மேலும் விஸ்தரிக்குமாறு பரிந்துரை!

கொழும்பு வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களித்த வொல்பெக்கியா (Wolbachia) விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகமாக காணப்படும் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி…

மின் கட்டணம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்படி, மின் கட்டண திருத்தத்தின்…

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு 60 திறன் வகுப்பறைகள்!

நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர…

கீரி சம்பாவிற்கு பதிலாக புதிய வகை அரிசி!

தனியார் துறையினரால் கீரி சம்பா அரிசிக்கு பதிலாக 50,000 மெற்றிக் தொன் ஜிஆர் 11 அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த உணவுக் கொள்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி 20.11.2023 அன்று…

15000 மெற்றிக் தொன் சோளம் இறக்குமதிக்கு அனுமதி!

போதியளவு சோளம் கையிருப்பு இல்லாத காரணத்தினால் 15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.கோழி தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக நடவடிக்கையாக இந்த சோளம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.இலங்கை இலங்கை அரச வர்த்தக (பொது)…