LOCAL

  • Home
  • சளி அடைத்து சிசு மரணம்

சளி அடைத்து சிசு மரணம்

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது. நேற்று மாலை சிசுவிற்கு சளி அடைப்பு ஏற்பட்டதையடுத்து பெற்றோர் முச்சக்கர வண்டியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட…

உடலுறவு கொள்ளாவிட்டால் பேஸ்புக்கில் படங்களை வெளியிடுவேன்

வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர். வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். மஹாவ, பலல்ல, அமுனுகோலேவைச்…

முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை நிரப்ப அப்துல் வசீத்…

1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அநாகரீகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு இடமாற்றம்

ஹட்டன், பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய ஒரு சார்ஜன்ட் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆறுவர் , ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிற பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார். குறித்த அறுவரும், ஜூன் 10…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம்

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் – 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் (SLSI) பதிவுசெய்யப்பட்டு SLS 1732:2022 இன்…

சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட இஞ்சி

புத்தளம், கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபர்கள் மூவர் நேற்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படைக்கு சொந்தமான இலங்கை விஜய கடற்படை கப்பல் கற்பிட்டி – ஏத்தாளை களப்பு பகுதியில்…

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

பகிடிவதை உட்பட்ட சம்பவங்களை விசாரிக்குமாறு அறிவுறுத்தல்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழக அமைப்பு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நடைபெறும் பகிடிவதை மட்டுமல்லாமல் அனைத்து வகையான வன்முறைகளையும் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பகிடிவதை மற்றும் வளாக வன்முறையை…

ஈரானிய தூதுவர்-வெளியுறவுத் துணை அமைச்சருக்கிடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ், இலங்கையின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் போது பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்திய துணை அமைச்சர்…