குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
கேகாலை – தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்ததென்ன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தெரணியகல, உடஹேன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார் மேலதிக விசாரணை இவர்…
மின் கட்டண அதிகரிக்கப்பு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு
அநுர அரசாங்கம் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை 25% முதல் 30% வரை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச…
சட்டவிரோதமான முறையில் யாழ் வந்த 06 பேர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இரு சிறுமிகள் என…
தங்கத்தை கடத்திவர முயன்ற இருவர் கைது
சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என…
வாகன ஏலத்தால் அரசாங்கத்திற்கு கிடைத்த 200 மில்லியன் ரூபாய்
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக இன்று 26 வாகனங்கள் ஏலமிடப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்திய ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கியிருந்த 26 வாகனங்கள்…
உப்பு இறக்குமதிக்கு அனுமதி
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஜூன் 10 ஆம் திகதி வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இதை தெரிவித்துள்ளது. இதனூடாக, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பதனிடப்படாத…
ஊழல் எதிர்ப்பு பிரிவுகளை நிறுவ அனுமதி – ஜனாதிபதி
உள்ளூராட்சி மன்றங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான புலனாய்வுப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார். இன்று (மே 15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது மாகாண ஆளுநர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஒப்புதல்…
அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. தனது கடல்சார் களத்தில் அணு, கதிரியக்க மற்றும் இரசாயன அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அதற்கான…
மாணவியின் நிர்வாணத்தை பகிர்ந்த பல்கலைக்கழக மாணவனுக்கு அபராதம்
பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய மாணவருக்கு .கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (15) அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தப்படாவிட்டால் லேசான உழைப்புடன் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதவான்த, பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபாய்…
போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு தொகை உரம் சுற்றி வளைப்பு
போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை சிரிபுர பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் தலையீட்டில் நீண்ட காலமாக ஏமாற்று வித்தை இடம்பெற்றுள்ளதாகவும், 21% வீதம்…
