2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி…
ஹட்டனில் நாளை போராட்டம்
“மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!” மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் சனிக்கிழமை (20) காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர்…
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா
யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வடக்கு…
வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி…
போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய், சுதுமலை…
புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றமா?
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். 2029…
போக்குவரத்துக்கு தகுதியற்ற 44 வாகனங்கள்
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகதொலுவ பகுதியில்…
பதுளை வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு செங்கலடி பதுளை வீதியில் கறுத்த பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சட்லத்தை மீட்டுள்ளனர் இறந்தவர் செங்கலடி பதுளை வீதியில் இலுப்படிச்சேனை…
மரக்கறிக்குள் போதைப்பொருள்
மரக்கறிவிற்பனைஎன்றபோர்வையில்போதைப்பொருட்களைசூட்சுமமாகவிற்பனைசெய்தகுற்றச்சாட்டின்அடிப்படையில்கைதானசந்தேகநபர்தொடர்பில்நிந்தவூர்பொலிஸார்விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர். அம்பாறைமாவட்டம்அக்கரைப்பற்றுகல்முனைபிரதானவீதியில்நிந்தவூர்பொலிஸ்பிரிவிற்குட்பட்டதற்காலிகமரக்கறிவிற்பனைநிலையம்என்றபோர்வையில்சூட்சுமமாகபோதைப்பொருள்விற்பனைசெய்யப்படுவதாகபொலிஸ்புலனாய்வுபிரிவினருக்குகிடைக்கப்பெற்றதகவலின்அடிப்படையில்புதன்கிழமை (18) அன்றுவிசேடசோதனைநடவடிக்கைஅப்பகுதியில்முன்னெடுக்கப்பட்டது.
பேருந்து கட்டணத்தில் மாற்றம்?
அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை…