LOCAL

  • Home
  • அன்றும்… இன்றும்… (கவிதை)

அன்றும்… இன்றும்… (கவிதை)

அன்று..வீடு நிறைய குழந்தைகள் இன்று..வீட்டுக்கொரு குழந்தை அன்று..பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்இன்று..சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள் அன்று..குறைந்த வருமானம்நிறைந்த நிம்மதிஇன்று..நிறைந்த வருமானம்குறைந்த நிம்மதி அன்று..படித்தால் வேலைஇன்று..படிப்பதே வேலை அன்று..வீடு நிறைய உறவுகள்இன்று..நிறைய வீடுகள் உறவுகள் இல்லை அன்று‌..உணவே மருந்துஇன்று..மருந்துகளே உணவு அன்று..முதுமையிலும்…

எழில்மிகு இலங்கை

அம்புலுவாவ கோபுரம்கீழே தெரிவதுகம்பொல நகரம் இந்த கோபுரம் அமைந்துள்ளது ஒரு மலை உச்சியில்

🌹சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!!

1 🌹. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க.. 🪷தண்ணீர் : 3.. 🌹 தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரிமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம்…

உழைப்பு

இணையத்துல இந்த வீட்டோட புகைப்படம் நிறையபேர் பகிர்ந்திருந்தாங்க… பாக்க எவ்வளவு அழகா இருக்கு..??அன்றையநாள் யாரோ ஒருவரின்உழைப்பும் பெருங்கனவாகவும் இந்த வீடு இருந்திருக்க கூடும்… ஒரு தந்தை தாய் குழந்தைகள்,என்று ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்க கூடும்… ஒரு இல்லத்தரசியின் கட்டுப்பாட்டில் தினமும் சுத்தம்…

8 Lessons from the book titled: The Gift of Fear by Gavin de Becker

This is a groundbreaking book that explores the importance of trusting our instincts and intuition when it comes to personal safety and protecting ourselves from potential harm. Drawing from his…

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜூலை 8ஆம் திகதி, அத்துருகிரி நகரில் பச்சை குத்தும் நிலையத்தில் டி56 துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

காற்றை பிடுங்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

வத்தளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் முன் சக்கரத்தின் காற்றை பிடுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறித்த பொலிஸ் சார்ஜன்டின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், எனவே குறித்த அதிகாரி இன்று…

கைதான வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில்

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா, மன்னார் நீதவான்…

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி…

மொட்டு கட்சியின் மற்றொரு அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக…