LOCAL

  • Home
  • தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளவை

தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளவை

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அத தெரண வினவிய…

நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தல்

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் நாளை (31) அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், நாளை பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என…

ஊசி மருந்து செலுத்தப்பட்ட மற்றுமொரு நோயாளி மரணம்

ராகமை போதனா வைத்தியசாலையில் ஊசி மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.கோ-அமோக்ஸிக்லெவ்…

அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான புதிய பரிந்துரைகள்

நுகர்வோரை பாதுகாப்பதில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பங்களிப்பு தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வில், அந்த அதிகாரசபையின் பல பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது.தணிக்கைக் காலத்திற்கு அமைய 2018-2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலக்கு வைக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களை விட உண்மையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை…

மதங்களுக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்

எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், நட்புறவு என்றென்றும் பேணப்பட வேண்டும். நாட்டுக்கு இதுவே பக்க பலம். அந்தந்த மதங்களுக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பன்முகத்தன்மையை பாராட்ட வேண்டும். பன்முகத்தன்மையில் உருவாகும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், கலாசார விழுமியங்களுக்கும் உரிய…

ஆசனவாய் மூலம் ஆபத்தான காற்று செலுத்தப்பட்ட, இளைஞன் குடல் வெடித்து உயிரிழப்பு

தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது ஆசனவாய் மூலம் ஆபத்தான சுவாச காற்றினை செலுத்தி குடல் வெடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை,…

எவரையும் இழிவாக எண்ணவேண்டாம்

இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) கூறிய முத்தான் சில விடயங்கள் இரவுதொழுகைக்கான வாசலை அல்லாஹ் உனக்குத் திறந்து விட்டால், உறங்கிக்கொண்டிருப்பவர்களை கேவலமாக பார்க்க வேண்டாம் நபில் நோன்பு நோற்கும் வாசலை அல்லாஹ் உனக்குத் திறந்துவிட்டால் நோற்காதவர்களை கேவலமாகப் பார்க்கவேண்டாம். ஜிஹாதுடைய வாசலை…

PHI கொலை விசாரணையில் திருப்பம்!

எல்பிட்டிய பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு சில தகவல்கள் கிடைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ…

அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை!

ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து…

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக…