LOCAL

  • Home
  • நபிகளாரின் காலத்தில் அக்கிரபோதி மன்னன், மதீனாவுக்கு அனுப்பிய குழு – இளவரசருக்கு கூறிய இலங்கைத் தூதுவர்

நபிகளாரின் காலத்தில் அக்கிரபோதி மன்னன், மதீனாவுக்கு அனுப்பிய குழு – இளவரசருக்கு கூறிய இலங்கைத் தூதுவர்

சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், அரேபியாவுக்கான தூதுவராகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை புனித மதினா முனவ்வரா நகருக்கு மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது தூதுவர் அமீர் அஜ்வத், மதீனா பிராந்திய ஆளுநர் இளவரசர் சல்மான்…

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு

அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த…

இலங்கையில் ஜப்பானின் வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதாக ஜப்பான் இன்று (24) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பான விசேட செய்தியாளர் மாநாடு ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதாயாகி, JICA இலங்கை அலுவலக பிரதானி யமடா டெட்சுயா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்…

ஜனாஸாக்களை எரித்துவிட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டு தப்பியோட வேண்டாம் – இழப்பீடு வழங்கு – சஜித்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய,…

40 ரூபாய்க்கு ஒரு முட்டையை விற்கலாம், கேக் தயாரிப்பாளர்கள் நிறைய முட்டைகளை எடுக்கிறார்கள்

முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்…

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் அரசாங்கம்!

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்களை தகனம் செய்ததன் ஊடாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கொவிட்-19…

சம்பள முறைப்பாடுகளுக்கான முன்மொழிவுகள் அழைப்பு!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்மொழிவுகளை கோர ஆரம்பித்துள்ளது.சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகள் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பான விண்ணப்பத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.presidentsoffice.gov.lk/ என்ற…

ஒன்லைன் திருத்த சட்டமூலத்திற்கு கிடைத்த அனுமதி!

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம்…

இலங்கையர்களுக்கு போலந்தில் வேலைவாய்ப்பு!

இலங்கை தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வழங்குவதற்கு போலந்து கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.போலந்துக்கு விஜயம் செய்த பின்னர் தனது “எக்ஸ்” தளத்தில்…

20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை

இந்நாட்டு சனத்தொகையில் 20.3% வீதமானவர்களுக்கு அடிப்படை குடிநீர் வசதிகள் இல்லை என தெரியவந்துள்ளது.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வின்படி, இது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் உள்ள 16.1% வீதமான மக்களுக்கான குடிநீரின் பிரதான ஆதாரம் பாதுகாப்பற்ற கிணறுதான்…