LOCAL

  • Home
  • கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவான் ஜெயவீரவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இறுதி அஞ்சலி செலுத்தினார். தல்துவ, நாபவலவில் உள்ள வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (08) இரவு சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அன்னாரது…

மோடியை சந்தித்தார் நாமல்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலை அதிகரிப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் இனிப்புகளின் விலையை கடந்த ஆண்டை விட வும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பதுளையில் உள்ள இனிப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு காலத்தில், பாரம்பரிய இனிப்பு வகைகளான பலகாரம், கொக்கிஸ், அதிரசம், முங்குலி,…

6 ஆம் வகுப்புக்கான மேன்முறையீட்டு காலக்கெடு நீடிப்பு

2024 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…

சிறப்பு போக்குவரத்து சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக ரயில்வே திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் இணைந்து இன்று புதன்கிழமை (09) முதல் 21 ஆம் திகதி வரை கூட்டு போக்குவரத்து திட்டத்தை தயாரித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம்…

PTA சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராய குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,…

கடத்தல் குற்றச்சாட்டில் பிள்ளையான் கைது

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என…

305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றைக் கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகைக் கடலினுள்…

இதய நோயால் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு

இதய நோய் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 60,000 பேரின் இறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று இதயநோய் மூத்த ஆலோசகர் கோட்டாபய ரணசிங்க கூறியுள்ளார். அதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதய…

தனியார் வங்கியின் வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருட்டு

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. 2024ம் ஆண்டின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிட்டதனியார் வங்கி தாக்கல் செய்த மனுவை…