LOCAL

  • Home
  • கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என என்றும் குடிவரவு மற்றும்…

3 நாட்களில் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டிய CTB

பண்டிகைக் காலத்தின் மூன்று நாட்களிலும் இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மட்டும் 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளனர். இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர்…

புத்தாண்டு தினத்தில் சடலத்துடன் போராடிய உறவினர்கள்

வவுனியா வைத்தியசாலையில் , பிரேத அறையின் குளிரூட்டி பழுதால் சடலத்துடன் உறவினர்கள் போராடிய சம்பவம் ஒன்று புத்தாண்டு தினமான சேற்று அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்…

அதிவேக வீதியில் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் காலி நோக்கி செல்லும் வீதியில் (14) கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

பிஸ்கட் மற்றும் சிப்ஸ் பைகளில் மறைத்து குஷ் மற்றும் ஹஷிஷ் ஆகியவற்றை நாட்டிற்குள் கடத்த முயன்ற மூன்று இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டதாக சுங்க மேலதிக இயக்குநரும் ஊடகத் தொடர்பாளருமான சிவலி அருகோட தெரிவித்தார். சந்தேக நபர்கள் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்…

தடுத்து வைத்திருந்த சிறுவன் மாடியில் இருந்து பாய்ந்ததில் காயம்

இரண்டு மாடி வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன், அறையில் இருந்த ஜன்னலைத் திறந்து வெளியே குதித்ததால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 59 வயது நபர் கைது…

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை ஒரு மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக்…

சட்டமா அதிபரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தலுடன் தொடர்புடையவகையில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இருவேறு தீர்ப்பினை வழங்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு தாம் சட்டமா அதிபரிடம் கோரியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்…

ஜனாதிபதியின் தமிழ், சிங்கள புத்தாண்டுச் செய்தி

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம். வீழ்ச்சியடைந்திருந்த நமது…

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கை

பண்டிகைக் காலம் காரணமாக போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புத்தாண்டின் போது விபத்துகளைக்…