பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழில்
தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (19) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர்…
தனியார் வகுப்பு நடத்த தடை விதிப்பு
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் மொழி கட்டாயம், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் வியாழக்கிழமை(17) இடம்பெற்ற மாநகர…
தெஹிவளை துப்பாக்கிச் சூடு
தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரை நிர்வாண பயணி : ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர்
அறுகம் விரிகுடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே மேலாடையின்றி நடந்து செய்திகளில் இடம்பிடித்த தாய்லாந்து பெண், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆணிலிருந்து பெண்ணாக மாறி பாலியல் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பொலிஸாரின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணி உயிரியல் ரீதியாக ஆண்,…
பொத்துவில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சிறுபிள்ளை வைத்திய நிபுணரின் சேவைகளைப் பெற முடியும் என வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனைக் கிளைச் செயலாளருமான வைத்தியர் உவைஸ் பாறுக்…
ரயிலில் மோதி காட்டு யானை பலி
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று (18) அதிகாலை காட்டு யானை ஒன்று மோதியுள்ளது. கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த காட்டு யானை அப்பகுதியில்…
மீன்பிடிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார (17) பிற்பகல் 2:00 மணியளவில், வலையை எறிந்து கொண்டிருந்தபோது, தவறி நீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில், சாந்தபுரத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பிச்சை துரைராசா என்ற…
ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு நகரப் பகுதியில் சின்னாற்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) மீட்கப்பட்டது. ஆற்றில் மிதந்த சடலம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் செல்வாபுரத்தை சேர்ந்த 54 வயது…
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
கட்டானை – தெமன்ஹந்தி பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் இருவர் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது…
செம்மணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டகளத்தில்…