தங்க நகைகளுடன் சிக்கிய இளைஞன்
வவுனியாவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தன. மேலதிக…
பெரும் தொகை அரிசி பறிமுதல்
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை…
ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் ஆஸ்துமா (Asthma) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுவாச நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை 6ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் தொடர்பாக…
ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள்தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப்…
தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை
தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை / சமூக ஊடக வலைத்தளங்களின் ஊடாக விடுவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: NLK
தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்
தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்திய விரிவுரையாளர்
பல்கலைக்கழக கழிப்பறையில் கமரா பொருத்தி ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸ் காவலில் இருந்து குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 15 ஆம்…
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்றும், நாளையும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள சகல பாடசாலைகளும் நேற்றையதினம் உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டன. நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீள…
மாணவனை தாக்கி பகிடிவதை; அதிரடி நடவடிக்கை!
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால்…
“காய்ச்சல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும்”
கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான…
