LOCAL

  • Home
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இஸ்லாமிய இராஜதந்திர தூதுவர்களுக்கு இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தாரக பாலசூரிய மற்றும் SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டவர்களும்…

பாடசாலையில் மடிக்கணினிகளை திருடியவர்கள் கைது!

பேருவளை ஆரியவன்ச கல்லூரியின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு…

பால் தேனீரின் விலை குறைப்பு

பால் தேனீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக…

ஊடகவியலாளர் என மோசடி செய்த நபர் கைது!

தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சந்தோஷ் நாராயணனின் மாபெரும் இசை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதற்காக இலங்கையில் இருந்து சில ஊடகவியலாளர்களை அழைத்து செல்ல உள்ளதாகவும் கூறி,…

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்த மோசடி டொக்டர் கைது!

சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக…

கோட்டாபயவை விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள்தான் என்பதை ஏற்க முடியாது

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள் தான் என்பதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில், “ஜனாதிபதி…

அடுத்தடுத்து சதங்களை விளாசும் தனஞ்சய!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்.இந்தப் போட்டியில் அவர் முதலாவது இன்னிங்சிலும் சதம் அடித்தமை சிறப்பம்சமாகும்.போட்டியில் தற்போது இரண்டாவது…

ஜனாதிபதி வழங்கியுள்ள காலவகாசம்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பிரியசாத் டெப் தலைமையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி இந்த விசாரணை ஆணைக்குழு…

இன்னும் 10 வருடங்களில் பொருளாதார நெருக்கடி வரலாம் – எச்சரிக்கும் ஜனாதிபதி

புதிய மறுசீரமைப்புக்களின் ஊடாக மாத்திரமே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும், கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் போல எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

பால்மா விலையில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400…