LOCAL

  • Home
  • ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி

ஜனாதிபதியின் தொழிலாளர் தினச் செய்தி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம்.நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய…

கிரிக்கெட்டால் பறிபோன உயிர்

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்தார்.நாவலப்பிட்டி – மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர்…

பஸ் கட்டணம் குறையுமா..?

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து பயணக் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். பேருந்து கட்டணங்கள் தொடர்பான தேசிய கொள்கையின்…

ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக்கொள்ளல் சம்பந்தமாக

2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரிட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறுவதுடன் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரிட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக்…

இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் வாய்ப்பாக அமைந்த சவூதியின் (WEF) சிறப்புக் கூட்டம்

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சிறப்புக் கூட்டம், அதிகரித்து வரும் எல்லை தாண்டிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஸ்திரத்தன்மை,…

சீமெந்தின் விலை குறைக்கப்பட்டது

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் புதிய அதி உயர் சில்லறை…

25 பெண்கள் கைது – அத்தனை பேருக்கும் பாலியல் நோய்

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தவறான தொழிலில் ஈடுபடும் இருபத்தைந்து பெண்களும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. பேலியகொட மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்து பேலியகொட தலைமையக…

எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.ஒக்டேன்…

வாகன இறக்குமதி அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு!

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையென்றும், இது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவருவதாகவும், நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு…

மீண்டும் இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்துசேவை ஆரம்பம்

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் மே 13 ஆம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் திகதி துவங்கியது.…