LOCAL

  • Home
  • வரவு செலவுத் திட்டம்; முதியோர் கொடுப்பனவும் அதிகரிப்பு!

வரவு செலவுத் திட்டம்; முதியோர் கொடுப்பனவும் அதிகரிப்பு!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதியோர் கொடுப்பனவும் 5000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு சிறுநீரக நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்த உதவித்தொகை 7500 முதல்…

நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு

யாழ். நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றில் , வரவு செலவுத்…

வட மாகாணத்திற்கும் அதிக நிதி ஒதுக்கிய ஜனாதிபதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதோடு வட்டுவாகல் பால கட்டுமான ஆரம்பிப்புக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி…

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2 200 பில்லியன்

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது அதன்படி, வரவு செலவுத்…

கொழும்புக்கு வந்த இந்தோனேசிய போர்க்கப்பல்

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல் (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Multirole Light Frigate…

வலம்புரி சங்குடன் சிக்கிய இளைஞன்

திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வலம்புரிச் சங்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (16) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

மாணவர்களை வெயிலில் விட வேண்டாம் – கல்வியமைச்சின் செயலாளர்

வெயிலில் பாடசாலை மாணவர்களை வெளியே செல்லவிட வேண்டாமென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். மாணவர்கள், இன்றைய வெப்பமான வானிலையில் பாதிக்கப்படக்கூடாதென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை அமைச்சு வெளியிடுமென…

அதிகரிக்கும் காட்டுத்தீப் பரவல்

நிலவும் வறண்ட வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் காட்டுத்தீப்பரவல் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரதீப்…

புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

தொடருந்து தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தொடருந்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். எல்ல பகுதிக்கு விஜயம் செய்த…

அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை

டுபாயில் இருந்து இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து தகவல்களை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நுகேகொடை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த மோசடியின் முக்கிய சந்தேக நபர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…