ACCIDENT

  • Home
  • பாதசாரியின் உயிரை பறித்த லொறி

பாதசாரியின் உயிரை பறித்த லொறி

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பன்சல் சந்திக்கு அருகில் கண்டியிலிருந்து கொழும்பி நோக்கி பயணித்த லொறியொன்று வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதியுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்…

வாரியப்பொல விமான விபத்து

வாரியப்பொல, மினுவாங்கேட்டே பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன K-8 பயிற்சி விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட முன் விமானியும் துணை விமானியும் விமானத்திலிருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளதுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…

பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் விபத்தில் பலி

சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் திஸ்ஸமஹாராம, பன்னேகமுவ ரோயல் கல்லூரியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை மையத்தின் கண்காணிப்பாளராகப் பணியாற்றி…

சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து

பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

விபத்தில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

திருகோணமலை பெல்வெஹர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் நெதர்லாந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதிய…

விபத்தில் பொலிஸ் அதிகாரி படுகாயம்

யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் இன்று (18) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற மற்றைய நபர் சிறிய காயங்களுக்கு…

விபத்தில் சிக்கிய கனடா வாழ் குடும்பம்

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று (17) இடம்பெற்ற விபத்தில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிக்கியுள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின் நித்திரை கலக்கம்…

தீப் பிடித்து எரிந்த மீன்பிடி படகுகள்

இன்று (17) அதிகாலை திக்வெல்ல – நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலி

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலியான சம்பவம், கிரிபத்கொடை மற்றும் பேசலையில் இடம்பெற்றுள்ளன. கிரிபத்கொடயில்… கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹுனுபிட்டிய ரயில் கடவையில் உள்ள கோயிலுக்கு அருகில், புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

கொழும்பு-புத்தளம் வீதியில் பஸ் விபத்து

கொழும்பு-புத்தளம் வீதியில் பட்டுலுஓயா பகுதியில் திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். நிக்கவெரட்டியவிலிருந்து அதிகம மற்றும் கீரியன்கல்லிய வழியாக கொழும்புக்கு தினமும் இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து…