மற்றுமொரு சொகுசு பஸ் விபத்து
அம்பாறை – மகியங்கனை வீதியில், வேவத்த பகுதியில் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானகி உள்ளது. இன்று (14) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏதும்…
கையை இழந்து குழந்தையை காப்பாற்றிய மாணவி
கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் கவிழ்ந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த ஒரு தாய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும், தனது கைக்குழந்தையை கைவிடவில்லை. அக்கறையும் பாசமும் அவரது சொந்த உயிரை விட…
விபத்துகளைத் தடுப்பதற்கான செயல்திட்டம்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைத் தொடர்ந்து, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்ட வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11)…
மற்றுமொரு பேருந்து விபத்து : 20 பேர் படுகாயம்
அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை…
வீட்டினுள் பரவிய தீ ; எரிந்து கருகிய மூன்று பிள்ளைகளின் தந்தை
கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் (11) ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் தனியாக இருந்ததாகவும்,…
வெசாக் அலங்காரத்தில் மின்சாரம் தாக்கம்
வெசாக்கை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை, மின்விளக்குகளால் அலங்கரித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதான சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம், களுத்துறை மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மின் விளக்குகளுக்கு மின் இணைப்பை வழங்க முயற்சித்த போது அச்சிறுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…
கோர விபத்துக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது
கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மலை பொலிஸார், சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம்…
குடைசாய்ந்து விபத்துக்குள்ளான டிப்பர்
மட்டக்களப்பு கிரான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(11) அன்று அதிகாலை சம்மாந்துறை நோக்கி பழங்களை ஏற்றிக்கொண்டு விரைந்துவந்த டிப்பர் விபத்துக்குள்ளானது. இவ் விபத்து சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு- கல்முனை பிரதான…
கொத்மலை பேருந்து விபத்து
கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, நுவரெலியா – கம்போல பிரதான வீதி கொத்மலை, ரம்பொட பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்ததாக கொத்மலை…
விபத்தில் சிக்கி 21 வயது இளைஞன் பலி
கொழும்பு பானதுறை வளான பகுதியிலே ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் 21 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை குறித்த இளைஞன் பானதுற ரயில்வே நிலைய வீதியில் உள்ள S.S Motors நிறுவனத்தில் வேலை செய்த இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர்…