ACCIDENT

  • Home
  • ரயிலில் மோதி ஒருவர் பலி

ரயிலில் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி…

மீண்டுமொரு பேருந்து விபத்து!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இன்று (24) மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட ஆறு பேர்…

ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து

வெலிகம, உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று (23) காலை தீ விபத்து ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ…

பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று (21) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து…

ரயில் கடவையில் 3 வாகனங்கள் விபத்து

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேரும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார்…

இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து

இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்…

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

கண்டி – வெலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் நேற்று மாலை 11 வயதுடைய சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி கோவில்கந்த, வட்டப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் நேற்று வீட்டின் ஸ்லப்பில் ஏணியைப் பயன்படுத்தி ஏறிய…

ஓட்டமாவடி வீதியில் பாரிய விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் டிப்பர், உழவு இயந்திரம்,மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார். இவ் விபத்து திங்கட்கிழமை (19) அன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் உழவு இயந்திர சாரதி…

இரும்பு கம்பிகள் மீது பாய்ந்த வேன்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (15) இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த…

கொத்மலை பஸ் விபத்து: காரணம் அம்பலம்

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு…