OTHERS

  • Home
  • மழை காலத்தில் துணிகள் காயவில்லையா?

மழை காலத்தில் துணிகள் காயவில்லையா?

மழை காலத்தில் எவ்வாறு துணிகளை காய வைப்பது என்பது குறித்து பார்க்கலாம். மழை காலம் மழை காலத்தில் வெளியே செல்வது ஒரு சிக்கல் என்றால் துவைத்த துணியை காய வைப்பது மற்றொரு பெரிய பிரச்சினை. குளிர்ந்த காற்று வீசுவதால் துணி காய…

கடையில் வாழைப்பழத்தை ஏன் தொங்கவிடுகின்றனர்? பலரும் அறியாத தகவல்

கடைகளில் வாழைப்பழத்தை எதற்காக தொங்க விடுகின்றனர் என்ற காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம். வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. ஒரே ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில்…

இறுதி வரை போராடி தோற்றது இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டி-20 கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா நியூசிலாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…

வாழ்நாளில் இப்படி சம்பவமொன்று நடக்குமென்று, கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் – அநுரகுமார

குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவதன் ஊடாக இந்த நாட்டில் வறுமையை இல்லாதொழிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார…

சிலாபத்தில் உயிரிழந்த மூவரும் கொலையா?

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தமை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சிலாபம் தலைமையக பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்…

கொழும்பில் பிரதமர் ஹரிணி போட்டி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட இருபது பேர் இன்று (08) வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.

தொலைபேசிக்கு அடிமையான மாணவனின் தவறான முடிவு

யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் மாணவன் ஒருவர் , தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி…

ஜப்பானின் புதிய பிரதமராக ஷிகெரு இஷிபா தெரிவு!

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த…

மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் – சஜித்

தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான் நுவரெலியாவுக்கு வருவது தபால் நிலையத்தை விற்பனை செய்ய அல்ல. லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற…

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் நாளை!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை சுமார் 30 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,எதிர்வரும்14ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர்…