500 கோடி ரூபா, மோசடி செய்த தம்பதியினர்
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் கண்டியில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த கைது…
உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம்!
உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், “இந்த முறை ஒரு புதிய பாடம் ஒன்று…
14 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் வருகை!
2023 ஆம் ஆண்டில் 1,487,303 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இவர்களில் 210,352 பேர் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை வந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 151,496 சுற்றுலாப்…
மருத்துவமனை அலட்சியம் குறித்து நுாற்றுக்கணக்கான முறைப்பாடுகள்
அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் அலட்சியம் தொடர்பாக வருடத்திற்கு சுமார் 600 முறைப்பாடுகள் கிடைப்பெறுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் இதே போன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர்…
21 வயது பெண்ணுக்கு நேர்ந்த மரணம்!
எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் 9 ஆம் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கிதல்லெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பதுளை…
காணாமல் போன பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்
கடந்த ஒக்டோபர் மாதம் காணாமல் போன இரண்டு பெண்கள் மாத்தறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கலகெதர மற்றும் மாவத்தகம பிரதேசத்தில் வசித்து வந்த 18 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு இளம் பெண்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.…
தேசிய பாதுகாப்பு தினம் நாளை
சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ நாளை (26) அனுஷ்டிக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.…
தங்கம் கொண்டு வந்த பெண் 11 கோடி ரூபா அபராதம்!
சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (22) அதிகாலை டுபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5…
கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென உயர்வு
உலகளவில் பதிவாகும் கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த…
முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்
225 பேரின் வாக்குகளை விட நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை மதிப்புமிக்கது என்றும், ஜனாதிபதியின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலை ஒத்திவைத்த போதிலும், 220 இலட்சம் பேரினதும் ஆணை கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருந்தால், முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…