OTHERS

  • Home
  • இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை…

பிறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களுக்கான சான்று

ஒன்லைனில்வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024, செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையின் தொடக்க விழாவை பதிவாளர்…

கடவுச்சீட்டு பிரச்சினையால் பல கோடி நட்டம்

ஜனாதிபதியினதும் அமைச்சரவினதும் விவேகம் அற்ற தீர்மானத்தால் கடவுச்சீட்டு பிரச்சினையால் அரசாங்கத்துக்கு 1.1 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு வழங்குவதில் காணப்படுகின்ற பிரச்சினை பாரிய சிக்கலாக மாறியிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்…

ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேர்தல்…

ஜனாதிபதி யார் என்பது போட்டி கிடையாது, மக்களை வாழ வைப்பதே போட்டி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் இல்லை எனவும்…

முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி!

கொழும்பில் நடைபெற்ற 78 ஆவது Bradby கிண்ணத்தின் முதல் சுற்றில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரியை 17 – 16 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

🏍கார், பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று. .மனதை கலங்க செய்யும் வரிகள்.

சாலைகளுக்குத் தெரியாது. நீ சாதிக்கப் பிறந்தவன் என்று. விரைந்து செல்லும் வாகனங்களுக்குத் தெரியுமா? நீ தான் எங்கள் வீட்டின் விடியலென்று…… முந்திச்செல்லும் முன்னோடிகளுக்குத் தெரியுமா நீ தான் எங்கள் வீட்டின் முகவரி என்று……. கடந்துச் செல்லும் கனரக வாகனங்களுக்குத் தெரியுமா நீ…

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (கணவன்)

அவள் உண்மையிலேயே சோர்வாக இருந்தால் அல்லது அந்த மனநிலையில் இல்லை என்றால், இன்றே உலகம் அழியப்போவதில்லை. இன்று நீங்கள் அவளிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் நாளை காதல் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே,,புரிந்து வாழ்ந்தால், வாழ்க்கை சொர்கமே..

பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.

மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி…

முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்

எங்கோயாரோ இருவருக்குமகளாக பிறந்தாள்எனக்குமனைவியாக வந்த பின்புஅவளுக்கென்று இருந்தஆசைகளை கனவுகளைமறந்து விட்டாள்😢😢😢இப்போதுநான் அழுதால் அழுகிறாள்நான் சிரித்தால் சிரிக்கிறாள்நான் துடித்தால் துடிக்கிறாள்எனக்காகவே வாழ்கிறாள்❤❤❤ருசியாக உணவு சமைத்து தருகிறாள்ரகசியமாக காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈காலையில்நான் எழும்புவதற்கு முன்புஅவள் எழுந்து விடுகிறாள்🌅இரவில்வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்நான் வரும் வரைதூங்காமல் விழித்திருக்கிறாள்🥺🥺🥺மாதவிடாய்வலி…