LIFE STYLE

  • Home
  • ஆண்களின் தவறு

ஆண்களின் தவறு

நம்மை நேசிக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தால், அவள் நம்மை விட்டு பிரியாத அளவுக்கு நம்மை நேசிப்பதால் அவள் எப்போதும் நம்மிடமிருந்து வெளியேற மாட்டாள் என்று கருதுகிறோம். இதன் விளைவாக, நாம் அவளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறோம், சில சமயங்களில் அவள் நம்மீது வைத்திருக்கும்…

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை….

ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ள நிலையில் இன்றும், அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்றைய தங்கம் விலை ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய்…

கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இன்று (29) மதியம்12 மணி முதல் நாளை…

மேலும் குறைந்த பணவீக்கம்!

2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் ஆகியவை வௌியிடப்பட்டுள்ளன. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் -2.1% ஆக குறைந்துள்ளது. இது ஒக்டோபர்…

வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து மாணவன் சாதனை!

இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9…

யார் அறிவாளி?

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி! இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல! வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல! சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு…

வாழ்க்கைச் சுற்றோட்டம்

4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல்இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பதுஉனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும்.…

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களாக இருக்கும் விஷயங்கள்

கணவன் மனைவி, இருவரின் பெற்றோர்கள் தலையீடுகள் அதிகம் இருந்தால் பிரச்சினை வரும். தம்பதியர் இடத்தில் தங்களின் முடிவுகளில் தனித்துவம் வேண்டும். தனிக்குடித்தனம் அல்ல. கணவனை பெற்ற தாய், மருமகளிடம் கரிசனம் வேண்டும், ஆனால் அதிகாரம் கூடாது. கடைசி காலத்தில் மருமகள் தான்…

வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும்.

நாங்கள் திருமணமாகி 50 வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று சொல்லவில்லை” என்றாள் அவள். அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது…

பெண்களின் எதிர்பார்ப்புகள் ….

தன் கணவன் தனக்கு மட்டுமே சொந்தம். தன்னிடம் மட்டுமே அதிகம் பேசனும். தன்னிடம் மட்டுமே அன்பு காட்டனும்.. தன்னிடம் மட்டுமே அக்கறை காட்டனும். தனக்கு மட்டுமே பிடிச்சதை வாங்கி தரனும் தன்னை மட்டுமே வெளியே அழைத்து செல்லனும், தன்னை மட்டுமே சிரிக்க…