Uncategorized

  • Home
  • புதிய அப்டேட் (Gmail)

புதிய அப்டேட் (Gmail)

மின்னஞ்சல் பயனபடுத்தாதவர்களே, இல்லாதவர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது Email சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பல்வேறு தளங்கள் Email சேவை வழங்கினாலும் கூகுளின் Email (Gmail) தான் இதில் முதலிடம் வகிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180 கோடி Gmail…

தகாத வார்த்தைகளை பயன்படுத்திய நபர் கைது

கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரத்தில் பெண் சட்டத்தரணி ஒருவர், குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப்…

சா/த பெறுபேறு வெளியானது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2024(2025) பெறுபேறுகள் 2025.07.11 காலை 07.30 வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும் பெறுபேறுகள் வெளியாகிவிட்டன.

“பிரமிட் திட்டங்களால் ஏமாற வேண்டாம்” – மத்திய வங்கி

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் தற்போது இயங்கும் சட்டவிரோத பிரமிட் திட்டங்களை தடுக்க தற்போதுள்ள சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் போதுமானதாக இல்லை எனவும் இலங்கை மத்திய…

5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 51 வயதான நபர் கைது

51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர். குருவிட்ட பொலிஸ் பிரிவின் தேவிபஹல பகுதியைச் சேர்ந்த நபரே கைது…

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டின் இலக்காக…

போர் நிறுத்தம் அமுலில் உள்ளது..!

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – நிட்டம்புவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன்…

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக `தி இந்து’ நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில்…

இலங்கை பிரிக்ஸில் இணைய வேண்டும் : ரணிலின் விருப்பம்

ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பு, ஒரு முக்கியமான குழுவாக மாறியுள்ளது எனவே அதில் இலங்கை அதில் இணைய வேண்டும் என்று, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரஷ்யாவில் வைத்து தெரிவித்துள்ளார். ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டதாக தாம் நினைக்கவில்லை. அது, உலகின் பல…