Editor 2

  • Home
  • இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்!

இலங்கைக்கு கிடைத்துள்ள கௌரவம்!

பிபிசி செய்தி சேவையால் முதல் முறையாக வெளியிடப்பட்ட பயண வழிகாட்டி அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்லக்கூடிய முதல் 25 இடங்களில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு…

சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த…

யாழ் நகைக்கடையில் கொள்ளை

யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்ற விசாரணை பொலிஸ்…

சதொச வர்த்தக நிலையங்களை அதிகரிக்க திட்டம்

நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அநுராதபுரம் பொதுச் சந்தை வளாகத்திற்கு…

அடுத்தடுத்து சிக்கிய துப்பாக்கிகள்!

டி-56 ரக துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதி, வெல்லம்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவிவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டார். இதன்போது…

தீ விபத்துக்குள்ளான விற்பனை நிலையம்

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொள்கலன் விடுவிப்பு குறித்த அறிக்கையை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (18) காலை 6.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பிரதான முனையத்திலிருந்து 2293 கொள்கலன்கள்…

நைஜீரியாவில் கோர விபத்து

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது அது வெடித்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான…

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி

கேரளாவில் இளைஞர் ஒருவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்லப்பட்ட வழக்கில் அந்த இளைஞரின் காதலி உட்பட மூவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த குறித்த இளைஞர் அருந்திய குளிர்பானத்தில் விஷம்…