சட்டவிரோத சிகரெட் தொகை சிக்கியது
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் இந்த சிகரெட் தொகை மறைத்து வைத்து…
நீரில் மூழ்கிய சிறுவர்கள்
வாரியபொல, ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு சிறுவர்களும் கல்குவாரியில் உள்ள நீர் நிறைந்த குழியில்…
பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (26) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும்…
தோற்றுப்போகும் போதெல்லாம், முனீபா மசாரியை நினைத்துக் கொள்ளுங்கள்…
நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்.. என்னுடைய நாடு பாகிஸ்தான்…! என் அப்பாவை எனக்கு அதிகம் பிடிக்கும்..! எனக்கு பதினெட்டு வயதாகும் போது எனக்கு திருமணம் செய்யவேண்டும் என்று அப்பா விரும்பினார்…! ஆனால் எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை.. அதை…
மகிழ்ச்சியாக வாழ…….
நீங்கள் (பொழுது போக்காக) நேசிக்கும் வேலையை தொழிலாக செய்யுங்கள், உங்கள் வாழ்நாள் எல்லாம் அதை செய்தாலும் அதிருப்தியடைய மாட்டீர்கள். ◼ உங்களுக்கு பொறுத்தமான ஒருவரை வாழ்க்கைத் துணையாக தெரிவு செய்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் 80% மகிழ்ச்சிக்கு உத்தரவாதமாக இருக்கும். ◼…
செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு
எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி…
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையின் முதல் கப்பல் போக்குவரத்து வரும் 27ம் திகதி வர உள்ளது. இந்தியாவிலிருந்து ஆர்டர் செய்யப்பட்ட 4,500 மெட்ரிக் டன் உப்பு இந்த முறையில் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வணிக இதர கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த…
குடிகார கணவர்களால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்த பெண்கள்!
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில், சிவன் கோவில் ஒன்று உள்ளது. கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு ஆகிய 2…
புதையல் தோண்ட முயற்சித்தவர்கள் கைது
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பில் கைது…
பல்கலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு(UPDATE)
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது இன்றையதினம் (25) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான…
